Wednesday, July 22, 2009

வண்டினம் !


காவிரி நீரோட . . கரையினில் மலராட! வண்டினம் எல்லாம்.. வாசத்தில் மயங்கி! தேனை குடிப்பதும்.. தேம்பினில் அவைகள் ! வாரம் ஒருமுறை அல்ல வாடிக்கையே !!!

Tuesday, July 21, 2009

என் கண்ணீர் ..


உணக்காக நான் சிந்திய கண்ணீர் அனைத்தும் ..
மழையில் செய்து விடப்பட்ட
காகிதக் கப்பலாக போனதடி ...

Friday, July 17, 2009

அவள் கண்களில்...


பெண்ணே போர் புரியும் உன் கண்களுக்கு எச்சரிக்கை..

நி போர் புரிய கார்கில் வீரன் அல்ல ..

கல்லூரி மாணவன் நான்...

Thursday, July 16, 2009

பின் தொடர்வேனா ..


உண்னை பின்தொடர என் கால்கள்
மறுக்கிரதடி
....
உண் பாதச் சுவடுகளின் தூய்மை
கெட்டுவிடுமோ என்று என்னும் பொது
...